Super User / 2012 மே 02 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மேதினம் என்பது அரசியல் கட்சிகளின் பலத்தைக் காட்டும் அரங்கம் அல்ல. மாறாக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதிபூணும் தினமாகும். இருப்பினும் மேதினத்தன்று இனப்பிரச்சினை சம்பந்தமாக பேசவேண்டியதையிட்டு கவலையடைகிறேன்' என கொழும்பு மாநகரசபை முற்றலில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின கூட்டத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் உரையாற்றியபோது தெரிவித்தார். 18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026