2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஜமாஅத்தே இஸ்லாமியின் மாதாந்த சொற்பொழிவு

Super User   / 2012 மே 07 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பகுதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாதாந்த விஷேட சொற்பொழிவு எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் 8.3 0மணி வரை இல 77 தெமடகொட வீதி, கொழும்பு-09 இலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

"அரபு வசந்தமும் இஸ்லாமியவாதிகளுக்கு முன்னாலுள்ள சவால்களும்' எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் (நளீமி) இதில் சொற்பொழி நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வில் பெண்களுக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .