2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பேலியகொடையில் விபச்சார நிலையம் முற்றுகை

Super User   / 2012 மே 13 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லால் எஸ்.குமார)

கொழும்பு பேலியகொடையில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின்போது,  விபச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண்கள் 6 பேரும் அவர்களின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20-30 வயதுக்கிடைப்பட்டவர்களாவர். இவர்களை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடம் 2000 முதல் 5000 ரூபா வரை அறவிடப்பட்டுவந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பிரதேச சிரேஷ்ட பொலிஸ்; அத்தியட்சகர் காமினி மதுரட்டவின்அறிவுறுத்தலில் பேலியகொடை குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சனிக்கிழமை மேற்கொண்ட முற்றுகையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்கள் மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Sunday, 13 May 2012 02:49 PM

    மாற்று மத வழிபாட்டு தளங்களை புனித பிரதேச பகுதியிலிருந்து அகற்ற முனையும் பௌத்த துறவிகளின் ஒரு பிரிவினர், மதுபான சாலைகையும்,விலைமாதர் விபச்சார விடுதிகளையும் ஒழிப்பதில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .