2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இயம்பொருவ ராஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் திறப்பு

Super User   / 2012 ஜூன் 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


கோட்டே, மாதிவெல இயம்பொருவ ராஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை திறந்துவைத்தார். இதன்போது, 100 தேரர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் பிரதேசவாசிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. (படங்கள்:குஷான் பத்திராஜ)









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X