2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சார்க் நாடுகளின் தொழிற்சங்கங்களுக்கிடையிலான கூட்டமைப்பின் கலந்துரையாடல்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலம் சென்ற அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையில் உருவாக்கப்பட்ட சார்க் நாடுகளின் தொழிற்சங்கங்களுக்கிடையிலான கூட்டமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது சார்க் தொழிற்சங்க தலைவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் ஆகியோர் வரவேற்பதையும், கலந்துக்கொண்டோரையும் படங்களில் காணலாம். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .