Suganthini Ratnam / 2013 ஜனவரி 04 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் பிறந்ததினமான இன்று வெள்ளிக்கிழமை எவ்வித கொண்டாட்டங்களுமின்றி ஆயிரம் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதற்காக தனது சொந்த நிதியை அவர் ஒதுக்கியுள்ளதாக முன்னால் மாநகரசபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான என்.ரவிகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 8 hours ago
9 hours ago
Kanavaan Friday, 04 January 2013 01:37 PM
பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்குமான நல்லதோர் எடுத்துக்காட்டல்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago