2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 17 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில்   நாளைமறுதினம் சனிக்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

கோட்டை, மஹரகம, தெஹிவளை, கடுவலை, கொலன்னாவை, பொரலஸ்கமுவை, கெஸ்பாவை ஆகிய பகுதிகளிலேயே எதிர்வரும் 19ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .