2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு களப்பில் மூழ்கி குழந்தை மரணம்

Super User   / 2013 மார்ச் 10 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

நீர்கொழும்பு களப்பினில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் துங்கல்பிட்டிய, ரஜவத்தை பிரதேசத்தில் உள்ள களப்;பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எச்.எம்.டி.தெனுவன் என்ற குழந்தையே சம்பவத்தில் பலியானவனாவான்.பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .