Menaka Mookandi / 2013 மார்ச் 29 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை இன கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச தரப்பு சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து சிறுபான்மை மக்களின் பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .