2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நச்சுவாயுவை சுவாசித்த மஸ்கெலியாவை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை, அத்திடிய பகுதியில் நச்சு வாயுவை சுவாசித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியாவை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

இரத்மலானை, அத்திடிய பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம்  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X