A.P.Mathan / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரை வழமைபோல இம்முறையும் கொழும்பு பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினமான எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.40 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
53 minute ago