2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பகலிலும் எரியும் வீதி விளக்கு

Super User   / 2013 ஏப்ரல் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


மின்சாரத்திற்கான கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் வீதி விளக்குகள் பகலிலும் தொடர்ச்சியாக எரிந்த வண்ணமுள்ளன.
கொழும்பு – 10, மருதானை – மாளிகாகந்த வீதியிலுள்ள வீதி விளக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை 1.22 மணியளவில் எரிவதனை படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .