2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பாடல் கருவிகள் அன்பளிப்பு

Kanagaraj   / 2013 மே 16 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்       

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் சமூக பிரிவிற்கு பொது மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு அவசியமாக இருந்த தொடர்பாடல் கருவிகள் நீர்கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஹேர்மன் குரேராவினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவிடம் முன்னாள் மேயர் ஹேர்மன் குரேரா தொடர்பாடல் கருவிகளை வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X