2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் சைக்கிளொன்று நேற்று சனிக்கிழமை மோதியே இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .