2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

450 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்

Freelancer   / 2022 மே 21 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சபுகஸ்கந்தயில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 450 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

பதுளை பகுதியைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்திய பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .