Kogilavani / 2017 மார்ச் 27 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவ, ஹிங்கம ஆகிய பகுதிகளில், கைக்குண்டு வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவ குமார மாவத்தை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, கைக்குண்டு ஒன்றுடன் 33 வயதான நபர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடன்தூவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஹிங்கம - கட்டாகடுவ பகுதியில் கைக்குண்டு வைத்திருந்த அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago