Editorial / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலரி மாளிகையில், நேற்று (11) இடம்பெற்ற சுகாதார சேவைகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாசவின் உத்தரவின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
3 minute ago
9 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
44 minute ago
49 minute ago