Princiya Dixci / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 9 கிலோகிராமும் 379 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த நபரொருவர், நேற்று வியாழக்கிழமை (18) கொட்டஞ்சேனைப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய நபரையே இவ்வாறு கைதாகியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, இன்று வெள்ளிக்கிழமை (19) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மருதானைப் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago