2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சடலமாக மீட்கப்பட்டவர், 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில்  இருந்தே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  பொலிஸார்  சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .