2025 மே 07, புதன்கிழமை

சங்கிலியை பறித்தவர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 நவம்பர் 07 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கிம்புலாபிட்டிய இத்தகொடலப் பிரதேசத்தில் பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் அபகரித்துச் சென்ற சந்தேகநபர்கள் இருவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரத்தொழுகமை பிரதசத்தைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர்கள் இருவரும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக கட்டானைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X