Editorial / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயில் அமைந்துள்ள, தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்) மூடுமாறு வலியுறுத்தி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பாதயாத்திரை, கொழும்பை நாளை (04) வந்தடையும்.
பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து, கடந்த 31ஆம் திகதி, 5 நாட்களைக் கொண்ட வகையில், இப்பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது தினமான இன்று (03), நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து ஆரம்பமானது.
இதன்போது, கடவத்தை நகரூடாக, பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது.
6 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
41 minute ago
46 minute ago