Princiya Dixci / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
தோப்பூரிலிருந்து கொழும்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இரவு வானில் பயணித்த தோப்பூர்-04ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.டீ. நிஜாமுதீன் என்பவரது கைப்பை மினுவான்கொடப் பகுதியில் வைத்து காணாமால் போயுள்ளது.
இதனை கண்டெடுத்தவர்கள், 0774007565 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உரியவரிடம் ஒப்படைக்க முடியும்.
இக் கைப்பையில் 10 ஆயிரம் ரூபாய் பணம், சாரதி அனுமதிபத்திரம், இன்சூரன்ஸ், தேசிய அடையாள அட்டை, 2 பெட்காட் ஆகியன இருந்துள்ளன.
இதனை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago