Kogilavani / 2017 மார்ச் 26 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியப் பிரஜைகள் ஐவரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான், நேற்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் இருந்து வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் கொச்சிக்கடைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago