Kogilavani / 2017 மார்ச் 03 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும்சேவை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, விஜயபா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago