Editorial / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரிய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(9) நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிவரை இந்த நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய ராஜகிரிய,மொரகஸ்முல்ல,ஒபேசேகரபுர,பண்டாரநாயக்கபுர மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான பாதைகள் மற்றும் சிறு வீதிகளிலும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
22 Dec 2025