Editorial / 2017 நவம்பர் 23 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி-டீ. பொன்சேகா வீதியில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று(22) இரவு சுற்றிவளைத்துள்ளனர்.
“ரிட்ஸ்“ஹோட்டல் என்ற பெயரில் இயங்கிவந்த விபசார விடுதியே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இங்கிருந்த முகாமையாளர் உள்ளிட்ட 3 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(23) புதுக்கடை இல.3 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
6 hours ago
22 Dec 2025