2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடைப் பகுதியில் 2 கிராமும் 790 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரை, நேற்று வியாழக்கிழமை (11) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு 14ஐச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X