2025 ஜூன் 21, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மரம் தறித்த 9 பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

ஓமந்தை மற்றும் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்கள் தறித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .