2025 ஜூன் 21, சனிக்கிழமை

டெங்கு நோயினால் 17 வயது இளைஞன் உயிரிழப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 06 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 4ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த கொக்குவிலைச் சேர்ந்த ஜெயகுமார் கீர்த்திகன் என்ற இளைஞனே இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .