2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 19 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  கைதுசெய்ததாக  கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்தியா ஜனதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 05 ரோலர் படகுகளில் வந்த  இந்திய மீனவர்கள் 19 பேரை கைதுசெய்த காங்கேசன்துறை கடற்படையினர், யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் இவர்களை  ஒப்படைக்கவுள்ளனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .