Kogilavani / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.நாகவிகாரையில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞனொருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக யாழ்.நாகவிகாரை விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை, கரப்பொத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.திமுத் (வயது 27) என்ற இளைஞனே 2 ஆம் மாடியிலிருந்து தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025