2025 ஜூன் 18, புதன்கிழமை

சுழிபுரத்தில் மோட்டார் குண்டுகள் 2 மீட்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 26 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதி வெற்றுக் காணியில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  பகுதியில் உள்ள வெற்றுக்காணியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இரு மோட்டார் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டு சுழிபுரம் பகுதி இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வட்டுக் கோட்டை பொலிஸார் கூறினார்.

மீட்கப்பட்ட மோட்டார் கைக்குண்டுகள் இராணுவத்தினரின் பரிசீலணையின் பின்னர் அழிக்கப்பட்டதாகவும், வட்டுக் கோட்டை பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .