2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஏழாலையில் 3 வீடுகளில் மோட்டார்கள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 11 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். ஏழாலை வடக்குப் பகுதியிலுள்ள 03 வீடுகளிலிருந்து 03 நீரிறைக்கும்  மோட்டார்கள் புதன்கிழமை (11) அதிகாலை திருட்டுப் போயுள்ளதாக  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீடுகளிலுள்ளவர்கள்; உறங்கிக்கொண்டிருந்தபோது இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X