Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார்.
மேற்படி 4 கோடி ரூபாவிலிருந்து யாழ். நகரத்திலுள்ள பள்ளிவாசல்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகள், யாழ்ப்பாணத்தில்லுள்ள ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையான ஒஸ்மானியாக் கல்லூரி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் யாழ். முஸ்லிம்களின் அபிவிருத்திகள் மேன்மையடையுமெனவும் அவர் கூறினார்.
8 minute ago
11 minute ago
13 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
13 minute ago
22 minute ago