Super User / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இதுவரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு தீவுகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்தார்.
ஊர்காவற்துறை, புங்குடுதீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகியனவே இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தரைவழிப்பாதை தொடர்பில்லாததால், நெடுந்தீவு தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025