2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ்.பல்கலை மாணவர்கள் 9 பேர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவர்களில் ஒன்பது பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதியில் தங்கியிருந்து கல்விப்பயிலும் சட்டப்பீடத்தை சேர்ந்த மாணவர்களே உணவு ஒவ்வாமையையடுத்து இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறையில் வீட்டுகளுக்கு சென்ற மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்த உணவுகளை உட்கொண்டதையடுத்தே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .