2025 ஜூலை 05, சனிக்கிழமை

உரம் விநியோகம்

Kogilavani   / 2015 நவம்பர் 01 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் கமநலசேவை நிலையத்தினால் விவசாயிகளுக்கான உரம் விநியோகிக்கப்படவுள்ளதாக துணுக்காய் கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவசுப்பிரமணியம் பிரபாகரன் தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை (2), ஐயன்கன்குளம், கல்விளாங்குளம் ஆகிய குளங்களின் கீழ் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உரமும்  செவ்வாய்க்கிழமை (03) தென்னியங்குளம், பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களின் கீழ் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உரமும் விநியோகிக்கப்படவுள்ளன.

இவ்விரு தினங்களிலும் தினங்களில் முற்பகல் 8 மணி முதல் உரம் விநியோக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .