2025 ஜூலை 23, புதன்கிழமை

10ஆம் ஆண்டு நினைவேந்தல்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நேற்று   (01) நடைபெற்றது.

இதன்போது, யாழ். நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள   ஊடகவியலாளர் பொதுநினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில், நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .