Super User / 2012 ஜனவரி 19 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
12 ஆண்டுகளுக்கு பின்னர் மீள்குடியேற்ற பிரதேசங்களான வெலிஓயா, கஜபாபுரம் மற்றும் மொனராவௌ ஆகிய கிராமங்களிலுள்ள 142 குடும்பங்களின் தேவைகளை கண்டறிவதற்காக அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச் குணரத்ன வீரகோன் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, 108 குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபா பெறுமதியான காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago