2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

190 மாணவர்களுக்கு உதவித்தொகை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 10 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூக அபிவிருத்திமன்ற நிதியிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கரவெட்டி மூத்த விநாயகர் ஆலய மண்டபத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்றது.

இதன்போது 15 பாடசாலைகளைச் சேர்ந்த 190 மாணவர்களுக்கு தலா 500 ரூபா படி உதவித்தொகையை  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலன்ரின் வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X