2025 ஜூன் 30, திங்கட்கிழமை

20 இந்திய மீனவர்கள் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 02 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (02) கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருபது பேர் இரண்டு இழுவை படகுகளில் நேற்று இரவு பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைத்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்த மீனவர்களை தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

விசாரணையின் பின்னர் மீனவர்களை யாழ்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X