Super User / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண முன்பள்ளிகளின் கண்காட்சி நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு கண்காட்சி மண்டபத்தைத் திறந்து வைக்கவுள்ளனர்.
யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
10 minute ago
40 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
3 hours ago
3 hours ago