Super User / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சிப் பகுதியில் புகையிலைச் செய்கையில் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இதற்கென நாற்று மேடைகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
புலோலி, அல்வாய், பொலிகண்டி, கரணவாய், கம்பர்மலை ஆகிய இடங்களில் புகையிலைச் செய்கைக்கான நாற்றுமேடைகள் பெருமளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
15 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago