Super User / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளளது.
இணுவில் இந்துக் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும் நா. நிஷாந்தன் மற்றும் ஜெ.சிந்துஜன் எனும் 12 வயதான இம்மாணவர்கள் நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றபின் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்கள் யாழ்., சுன்னாகம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும்முறைப்பாடு செய்துள்ளனர்.
இம்மாணவர்கள் இருவரும் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago