A.P.Mathan / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சைபெற்றுவந்த சிறுமியொருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மேலும் இருவர் நாய்க்கடிக்கு இலக்காகி அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
உரும்பிராய் மேற்கு உரும்பிராயைச் சேர்ந்த குணபாலு தனுசா (வயது-10) என்ற சிறுமியே மேற்படி உயிரிழந்தவராவார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025