2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி கிழக்கில் சுனாமி அஞ்சலி நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வடமராட்சி கிழக்கில் நடைபெற்றது.

உடுத்துறையிலுள்ள நினைவிடத்தில் உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் தனபாலசிங்கம் அரிகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் நுற்றுக்கணக்கவர்கள் கலந்துகொண்டு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X