2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். பழைய பூங்கா நவீன முறையில்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் பழைய பூங்கா நவீன முறையில் புனரமைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்காக வடமாகாண சபை பத்து மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இதற்கான  புனரமைப்பு பணிகள், ஏப்ரல் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X