Suganthini Ratnam / 2011 ஜனவரி 02 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமராட்சி வதிரிச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் தனியே சென்றுகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
7 பிள்ளைகளின் தந்தையான அம்பலவன் காசியன் (வயது 74) என்பவரே நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானவராவார்
இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தின் சாரதி பருத்தித்துறை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago