Super User / 2011 ஜனவரி 02 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக நேற்று ஒன்றரை வயது குழந்தையொன்று இறந்துள்ளது.
குடத்தனையை சேர்ந்த விஜிதரன் அஜித்தா என்ற குழந்தையே நேற்று இறந்துள்ளது.
இக்குழந்தையுடன், யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களில் பன்றிக்காய்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக யாழ். வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக பன்றிக்காய்ச்சல் எனப்படும் இன்புயென்ஸா வேகமாக பரவி வருவதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025