Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
கிழக்கில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது.
யாழ். மாவட்டம் முழுவதிலும் உலர் உணவுப் பொருட்களை சேகரிப்பதற்கான நடவடிக்கையில் இன்று புதன்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு யாழ். மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025